திருப்பூர்:'ஜீரோ டு ஜீரோ' வரிவிதிப்பை அமலாக்குவதன் வாயிலாக, இந்தியா - அமெரிக்கா வர்த்தகத்தை மேம்படுத்தலாம் என, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா பின்னலாடை உற்பத்தியில் நிதியாண்டு 2024-25இல் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவர் தெரிவித்தார்.
தகுதியான தொழிலாளர்கள் பற்றாக்குறையால், திருப்பூரில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், ஆயத்த ஆடைத் துறையில் திறன் இடைவெளியைக் குறைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில்,
ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு குறித்த, 'லாஜிக்ஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ்' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர்: வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% உயரும் என
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் ஒரு வெற்றிக் கதையை நெய்து கொண்டிருக்கிறது.