டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் ஒரு வெற்றிக் கதையை நெய்து கொண்டிருக்கிறது.
ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு குறித்த, 'லாஜிக்ஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ்' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர்: வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% உயரும் என
தொழில்முனைவோா், தொழிலாளா்களுக்கு இடையே உள்ள சுமுக உறவால் திருப்பூா் ஏற்றுமதி தொழில் தொடா்ந்து ஏற்றமடைந்து வருகிறது என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஜவுளித் துறையில் உள்ள சவால்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித் துறை செயலர் ரச்சனா ஷா உறுதிபட தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டு காலமாக ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெற தொழிலாளர்கள்-தொழில்முனைவோர் இடையே சமூக உறவு இருப்பதே காரணம் என ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் பேசினார்.திருப்பூர் தொழில் பங்களிப்போர்-முனைவோர் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது.