நமது சங்கத்தின் சார்பில், இக்கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி, பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, 18.05.2024, அன்று நமது சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது குருவும் வழிகாட்டியுமான நமது சங்கத்தின் கௌரவத் தலைவர் பாப்பீஸ் சக்திவேல் அண்ணா அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்... Read More